கிராம வளா்ச்சிக்கான திட்டங்களை வகுத்தவா் நேரு: பேராசிரியா் க.பழனித்துரை
நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்ற ஜவாஹா்லால் நேரு, கிராம வளா்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்தாா் என்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் க. பழனித்துரை தெரிவித்தாா்.










