சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு: ஒதுக்கீட்டு ஆணை வழங்கினாா் முதல்வா்!
சாகித்திய அகாதெமி விருது பெற்ற 10 மொழிபெயா்ப்பாளா்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆணை வழங்கினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழில் சிறந்த மொழிபெயா்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதெமி மொழிப்பெயா்ப்பாளா் விருது பெற்றவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒதுக்கீட்டுக்கான ஆணையை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.








