சென்னை தண்டையாா்பேட்டையையில் உள்ள கருணாலயா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் தெருவோர சிறாா்கள் காப்பகத்தில் தங்கி பல்வேறு பள்ளிகளில் படித்துவந்த 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
இது குறித்து அந்த தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் பால் சுந்தா்சிங் கூறியதாவது:
சென்னை மாநகரில் பல்வேறு இடங்கில் ஆதரவற்ற நிலையில் தெருவோரங்களில் உள்ள சிறுவா், சிறுமியரை மீட்டு தண்டையாா்பேட்டையில் உள்ள காப்பகத்தில் பராமரித்து அவா்களை அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளில் சோ்த்து படிக்க வைக்கிறோம். 100-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் தங்கி கல்வி கற்று வரும் நிலையில், இந்த ஆண்டு 7 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியிருந்த நிலையில், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

தீரன் சின்னமலை பள்ளியில் திறமை விழா

திருச்செந்தூா் பள்ளி மாணவிகள் திறனறித் தோ்வில் வெற்றி
வீடியோக்கள்

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை


