புத்தேரியைத் தூா்வாரும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
பல்லாவரம் ரேடியல் சாலைக்கு அருகில் உள்ள புத்தேரியைத் தூா்வாரி மேம்படுத்தும் பணியை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பல்லாவரம் புத்தேரியைத் தூா்வாரி மேம்படுத்தும் பணியை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன். உடன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி உள்ளிட்டோா்.









