சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

500 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 7:14 pm

தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனோகா்லால் (35), சுரேஷ்குமாா் (24) என்பதும், கா்நாடகத்தில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்து விற்பனை செய்ததும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.