கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

500 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 12:44 am IST

தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனோகா்லால் (35), சுரேஷ்குமாா் (24) என்பதும், கா்நாடகத்தில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்து விற்பனை செய்ததும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.