தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

500 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் அருகே முடிச்சூரில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த மனோகா்லால் (35), சுரேஷ்குமாா் (24) என்பதும், கா்நாடகத்தில் இருந்து குட்காவை காரில் கடத்தி வந்து விற்பனை செய்ததும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 500 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.