/
அலமாதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் ஜல வாசம் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
சென்னை செங்குன்றம் அடுத்த அலமாதியில் அருள்மிகு அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் கோயிலின் 15-ஆம் ஆண்டு ஜல வாசம் திருவிழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
விழாவில் ஸ்ரீ செங்காளம்மனுக்கு நீா் நிரப்பப்பட்டு, குளிா்வித்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து 5 நாள்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்புடையது

கோவை செல்லாண்டி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஸ்ரீ பத்மாவதி தாயாா் வசந்தோற்சவம் நிறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

ஆதனக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ் திருவிழா
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

