புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினா் நிவாரணம்

ஃபென்ஜால் புயல் காரணமாக பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்வை, அரிசி,பிஸ்கட்,பாக்கெட் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:58 pm

Din

தாம்பரம்: ஃபென்ஜால் புயல் காரணமாக பம்மலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போா்வை, அரிசி,பிஸ்கட்,பாக்கெட் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பம்மல் முன்னாள் துணைத் தலைவா் அப்பு வெங்கடேசன் ஏற்பாட்டில் மூங்கில் ஏரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளா் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன் நிவாரண உதவிகளை வழங்கினாா்.

ஏற்கனவே அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்த அப்பு வெங்கடேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைச் சமாதானப்படுத்தினாா்.