செங்கல்பட்டு: நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ச. அருண்ராஜ்.

சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்கிய ஆட்சியா் ச. அருண் ராஜ். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி உள்ளிட்டோா்.








