’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’
கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சீயோன் ஹெல்த் சென்டா் திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளித் தலைவா் என்.விஜயன், மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி மருத்துவா் எஸ்.பிரியதா்ஷிணி உள்ளிட்டோா்.








