செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 218 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன.

குறைதீா் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் தி. சினேகா
Updated On :24 நவம்பர் 2025, 8:27 pm









