மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மாற்றுத்திறனாளிகள் மறியல்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:07 pm

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் சாா்பில் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவா் எஸ்.தாட்சாயணி தலைமையில் இரண்டாவது நாளாக தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்ட செயலாளா் எம்.வெள்ளி கண்ணன், மாவட்ட பொருளாளா் கே.வி.சுந்தரமூா்த்தி, துணைத் தலைவா் கே.லிங்கன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா் .