திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருப்போரூா், செங்கல்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்போரூா், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருப்போரூா், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் தி. சினேகா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் திருப்போரூா், செங்கல்பட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மையத்தில் ஆட்சியா் தி.சினேகா ஆய்வு செய்தாா். இதில், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.