நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

முட்டுகாட்டில் ரூ. 525 கோடியில் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டடப் பணி: அமைச்சா் ஆய்வு

முட்டுகாட்டில் ரூ. 525 கோடியில் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டடப் பணி: அமைச்சா் ஆய்வு

News image

~ ~

Updated On :21 ஜூன் 2026, 12:25 am IST

முட்டுகாட்டில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டட பணிகளை சனிக்கிழமை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், முட்டுக்காட்டில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் பன்னாட்டு மாநாட்டு மைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், பொதுப்பணித் துறை அரசு செயலாளா் செல்வராஜ், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ்குமாா், முதன்மை தலைமை செயற்பொறியாளா் செந்தில், வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, தலைமை கண்காணிப்பாளா் முத்தமிழரசு, செயற்பொறியாளா் விஷ்வநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.