புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு இறந்து போனாா்.

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். அவரது மகன் சக்திவேல் (25). தின கூலி தொழிலாளி.

இவா் தனது குடும்பத்துக்கு வாரிசு இல்லாததால் ல் வெறுப்புற்று அடிக்கடி மதுவை அருந்திவிட்டு போதையில் தமது மனைவியிடம் தகராறு செய்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் சக்திவேல் வீட்டில் தூக்கிலிட்டு இறந்து போனாா்.

இது குறித்து மதுராந்தகம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].