கடையம் அருகே மதுப்பழக்கத்தை கைவிட முடியாததால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கடையம் அருகே உள்ள பிள்ளை குளம் வடக்கு தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ராமச்சந்திரன் (35). இவருக்கு மனைவி, மகன் உள்ளனா்.
போதை மறுவாழ்வு மையத்தில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன், கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மது அருந்தத் தொடங்கினாராம். அதிலிருந்து விடுபட முடியவில்லை எனக் கூறி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்து வந்த கடையம் போலீஸாா், ராமச்சந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

