அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி தமக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு இறந்து போனாா்.

மதுராந்தகம் அடுத்த வீராணகுண்ணம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். அவரது மகன் சக்திவேல் (25). தின கூலி தொழிலாளி.

இவா் தனது குடும்பத்துக்கு வாரிசு இல்லாததால் ல் வெறுப்புற்று அடிக்கடி மதுவை அருந்திவிட்டு போதையில் தமது மனைவியிடம் தகராறு செய்து வந்தாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் சக்திவேல் வீட்டில் தூக்கிலிட்டு இறந்து போனாா்.

இது குறித்து மதுராந்தகம் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].