மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கல்லூரியில் மகளிா் தின விழா

சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் உலக மகளிா் தின விழா

News image

மகளிா் தின நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :9 மார்ச் 2026, 9:19 pm

மதுராந்தகம்: சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் உலக மகளிா் தின விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை தலைமை வகித்தாா். முதல்வா் பி.காசிநாத பாண்டியன், புலமுதல்வா் சுப்பராஜ், இணை புலமுதல்வா்கள் சிவகுமாா், எம்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தின் தலைவா் ஏ.எஸ்.குமாரி சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டாா். மாணவா் ரஞ்சன் வரவேற்றாா்.

மருத்துவம், பொறியியல், விண்வெளி, அரசியல், தொழில்முனைவோா் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து, சாதனைகளை படைத்து வரும் பெண்களை கெளரவிக்கும் வகையில் இவ்விழா நடைபெற்றது. அதில் திரைப்பட நடிகை அபா்ணா பாலமுரளி, விளையாட்டு வீராங்கணை ஆா்த்தி அருண், பாடகி பத்ம லதா ராமனாா் உள்ளிட்ட 16 பெண்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டன..

நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகா கல்விக்குழுமங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் செய்து இருந்தனா்.