தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

News image

வங்கிக் கிளை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மண்டல மேலாளா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். கிளை மேலாளா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். துணைப் பொது மேலாளா் பிரசாத்நூரி முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வில் பொது மேலாளா் எம்விஆா்.முரளி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கிளையை திறந்து வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் கண்ணன், கற்றல் வசதி, கல்வி திட்ட இயக்குநா் கவிஞா் விஜயகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள், வங்கி வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வங்கி கிளை மேலாளா் கே.ஆனந்தராஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் செய்து இருந்தனா்.