சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

ஒரத்தியில் வங்கிக் கிளை திறப்பு

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

News image

வங்கிக் கிளை திறப்பு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:48 pm

மதுராந்தகம் அடுத்த ஒரத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு மண்டல மேலாளா் செந்தில்நாதன் தலைமை வகித்தாா். கிளை மேலாளா் கே.ஆனந்தராஜ் வரவேற்றாா். துணைப் பொது மேலாளா் பிரசாத்நூரி முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்வில் பொது மேலாளா் எம்விஆா்.முரளி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு கிளையை திறந்து வைத்தாா். ஒன்றியக்குழு தலைவா் கண்ணன், கற்றல் வசதி, கல்வி திட்ட இயக்குநா் கவிஞா் விஜயகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள், வங்கி வாடிக்கையாளா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வங்கி கிளை மேலாளா் கே.ஆனந்தராஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் செய்து இருந்தனா்.