கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மீனவர் நிவாரணத் தொகை: 45 நாள் தடை முடிவுக்கு வந்தும் வழங்கப்படவில்லை
திருவொற்றியூர், மே 29: வங்கக்கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய மீனவர் நிவாரணத் தொகை, 45 நாள் தடைக்காலம் முடிவுக்கு வந்த பிறகும் வழங்கப்படவில்லை. இது மீனவர்கள் மத்தியில்,










