துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வு செய்யும் பணி தாமதம்
திருவொற்றியூர், மார்ச் 24: சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வுசெய்யும் பணி தாமதமாவதால், லாரிகள் 30 கி.மீ. தூரம் வரை காத்திருக்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை









