திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கிடங்குகள் உள்ளன. இதில் பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளன. இதில் ஒன்றுதான் கந்தகம். மக்கள் வசிக்கும் இடங்களில் சேமித்து வைக்கக் கூடாது. ஆனால் திருவொற்றியூர் ஜோதி நகர் அருகே மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதிலிருந்து வெளியாகும் நெடி, துகள்களால் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதேபோல் சாலைகளில் சிதறும் கந்தகமும் கூடுதல் அவதியை ஏற்படுத்துகிறது. எனவே இது குறித்து மாநகராட்சி, சுற்றுச் சூழல் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய வேண்டும். இதனை மக்கள் வசிக்கும் இடங்களில் சேமித்து வைக்க