குவிகிறது நிவாரணப் பொருள்கள்; முறையாக விநியோகிக்கப்படுமா?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவற்றை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க, உதவிட முன்வரும் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










