கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டிஉதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையில் குடிநீர் விற்பனை: நிறுவனம் மீது நடவடிக்கை

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

போலி ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் பயன்படுத்தி, குடிநீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 காஞ்சிபுரம் மாவட்டம், தாளம்பூர் கிராமத்தில் உள்ள நாவலூர் பிள்ளையார் கோயில் தெருவில், "வல்லபா அக்வா' எனும் நிறுவனம் ஐ.எஸ்.ஐ. முத்திரையைப் போலியாகப் பயன்படுத்துவதாகத் தகவல் தெரியவந்தது.
 இதையடுத்து, தென் மண்டல பி.ஐ.எஸ் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
 அப்போது, போலி முத்திரையுடன் "நியூ அக்வா' என்ற பெயரில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டில்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.