கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

உணவகத்தில் ஹூக்கா பார்: 4 பேர் கைது

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செயல்பட்ட ஹூக்கா பாருக்கு போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :27 ஜூன் 2018, 4:19 am IST

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செயல்பட்ட ஹூக்கா பாருக்கு போலீஸார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள உணவகத்தில் ஹூக்கா பார் செயல்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார், அந்த உணவகத்தில் திங்கள்கிழமை இரவு திடீர் சோதனை செய்தனர். இதில், அங்கு ஹூக்கா பார் செயல்படுவதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீஸார், அந்த பாரில் ஊழியர்களாக இருந்த ச.பிரேம்கட் சேத்ரி (25), சி.ரிச்சிபேம் (23), இ.ராபர்ட்பேம் (20), ரி.கிலியம்லங் (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹூக்கா பாரில் பயன்படுத்தப்பட்ட 3 மண்பானை குடுவைகள், 3 பைப்புகள், 3 பாக்கெட் போதைப் பொருள் ஆகியவற்றை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.