திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

பெசன்ட் நகர், கொடுங்கையூர் இன்று( மே 9) மின்தடை

பராமரிப்புப் பணி காரணமாக பெசன்ட் நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

பராமரிப்புப் பணி காரணமாக பெசன்ட் நகர், கொடுங்கையூர் பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இராது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
பெசன்ட் நகர்: கடற்கரை சாலை, திடீர் நகர், அஷ்டலட்சுமி தோட்டம், பாரி தெரு, திருமுருகன் தெரு, கங்கை தெரு, காவேரி தெரு, புலி வரதாச்சாரி சாலை, எம்.ஜி.ஆர்.சாலை, அருண்டாலி கடற்கரை சாலை, கடற்கரை சாலை.
கொடுங்கையூர்: டி.எச்.ரோடு, ஆர்.ஆர்.நகர், டி.வி.கே.லிங்க் ரோடு, ஆர்.ஆர்.நகர், கக்கன்ஜி தெரு, அம்பேத்கர் தெரு, சர்வபிள்ளை தெரு, கணபதி தெரு, கண்ணன் தெரு, பாலகிருஷ்ணன் தெரு, வாஞ்சிநாதன் தெரு, சி.எம்.டபிள்யூ குடியிருப்பு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.