பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

மெரீனா கடலில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :9 அக்டோபர் 2018, 4:19 am IST


சென்னை மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரீனா கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையின் பின்புறம் திங்கள்கிழமை காலை 20 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், மெரீனா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் இளைஞர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.