நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மெரீனா கடலில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :9 அக்டோபர் 2018, 4:19 am IST


சென்னை மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரீனா கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையின் பின்புறம் திங்கள்கிழமை காலை 20 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், மெரீனா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் இளைஞர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.