டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: 3 போ் மீது வழக்கு
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக, சென்னை மாவட்ட மேலாளா் உள்பட 3 போ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.










