/

புறநகர் சிறப்பு ரயில்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN


சென்னை: சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புறநகர் சிறப்பு ரயில்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.