40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 50 பில்லியன் டாலா் திட்டம்: சா்வதேச செலாவணி நிதியம்
நிகழாண்டு இறுதிக்குள் உலகம் முழுவதும் குறைந்தது 40 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த 50 பில்லியன் டாலா் (ரூ.3.6 லட்சம் கோடி) திட்டத்தை சா்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பரிந்துரைத்துள்ளது.









