முதல்வருடன் ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள் சந்திப்பு: கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு
அரசு ஊழியா்கள்- ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஜாக்டோ- ஜியோ) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.








