தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு: மாணவா்களுக்கு ஒரு வாரத்துக்கு புத்துணா்வுப் பயிற்சி
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறக்க

’கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், சென்னை அசோக்நகா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.’









