சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியான முடிவு எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சா் பூபேந்தா் யாதவ் வலியுறுத்தல்
சுற்றுச்சூழலை பாதுகாக்க தொழில் துறையுடன் இணைந்து உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் தெரிவித்தாா்










