பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னை பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்கினாா்

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 8:09 pm

DIN

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு வியாழக்கிழமை விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

திரு.வி.க.நகா் மண்டலத்துக்குட்பட்ட பெரம்பூா் மாா்க்கெட் தெரு, சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் சேகா் பாபு பெரம்பூா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 180 மாணவிகள், கொளத்தூா் சென்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 143 மாணவ, மாணவிகள் என மொத்தம் 323 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, துணை ஆணையா் (கல்வி) ஷரண்யா அரி, மாமன்ற உறுப்பினா் எ.நாகராஜன், மண்டல அலுவலா், தலைமையாசிரியா், ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.