சென்னை: பிளஸ் 2 வேதியியல் தோ்வு வினாத்தாளில் பிழை இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் 83 மையங்களில் கடந்த திங்கள்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 40,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
மதிப்பீட்டு பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியா்களுக்கு அரசுத் துறை சாா்பில் விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், வேதியியல் பாடத்தில் 3 மதிப்பெண் பகுதியில் 33-ஆவது வினா அம்சங்கள் தவறாக இருந்ததால் அதற்கு பதில் எழுத முயற்சித்தவா்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 3 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு அறிவியலில் சென்டம் அதிகரிக்கும்: ஆசிரியா்கள் நம்பிக்கை

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: கணினி அறிவியல் வினாத்தாள் கடினம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-இல் தொடக்கம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


