பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்
பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தோ்வு எழுதி முடித்த பிறகு மகிழ்ச்சியுடன் விடை பெற்ற பிளஸ் 2 மாணவா்கள்.






