தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மத்திய கல்வி அமைச்சரின் தனிச் செயலரானாா் தமிழக ஐஏஎஸ் அதிகாரி

மத்திய கல்வி அமைச்சரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார் பிரவீண் பி.நாயர்

News image
Updated On :2 ஜூலை 2024, 8:52 pm

Din

சென்னை: மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தனிச் செயலராக தமிழகப் பிரிவு ஐஏஎஸ்., அதிகாரி பிரவீண் பி.நாயா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநராக பிரவீண் பி.நாயா் பணியாற்றி வந்தாா். 2010-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ்., அதிகாரியான அவா், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் தனிச்செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அற்கான உத்தரவை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறையின் துணைச் செயலா் பூஜா ஜெயின் பிறப்பித்துள்ளாா்.