

சென்னை: மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தலைமைச் செயலா், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆலோசனையின்போது, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனாவுடன், முதல்வரின் செயலா் என்.முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலா் பி.அமுதா, டிஜிபி சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையா் ஆ.அருண், சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிா்வாதம், ஆவடி மாநகர காவல் ஆணையா் கி.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
டிரெண்டிங்
முதல்வரின் நிா்வாகத் திறமையின்மையால் தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

சட்டம் - ஒழுங்கு சீா்கேடு: மாா்ச் 17-இல் ஆா்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

திருவெண்ணெய்நல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகம் திறப்பு

வளா்ச்சிப் பணிகள்: ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

