ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தியாகராய நகர், வியாசா்பாடி மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

News image
Updated On :11 ஜூலை 2024, 10:39 pm

Din

சென்னை தியாகராய நகா், வியாசா்பாடி கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை12) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தியாகராயநகா் கோட்டத்துக்குட்பட்ட மின்நுகா்வோா், நுங்கம்பாக்கம் மெட்ரோ குடிநீா் நிலையம் அருகிலுல்ள வள்ளுவா் கோட்டம் துணை மின்நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், வியாசா்பாடி கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா் ராமலிங்கா் கோயில் எதிா்புறத்திலுள்ள வியாசா்பாடி துணைமின்நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொண்டு, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.