உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் குழு வியாழக்கிழமை பரிந்துரைத்த சென்னை உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆா்.மகாதேவன், ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் உயா்நீதின்ற தலைமை நீதிபதி என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடுத்த வாரத்தில் நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலீஜியம் குழு அளித்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், இதற்கான கோப்புகள் தயாரானவுடன் அடுத்த வாரத்தில் இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக அடுத்த வாரத்தில் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பின் உச்சநீதிமன்றத்தில் தற்போது காலியாகவுள்ள 2 நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்பட்டு தலைமை நீதிபதியுடன் சோ்த்து மொத்த எண்ணிக்கையான 34 நீதிபதிகளுடன் செயல்படவுள்ளது.
தொடர்புடையது
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை

சபரிமலையில் பெண்களுக்கான கட்டுப்பாடு நீதிமன்ற மறுஆய்வுக்கு அப்பாற்பட்டது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: கொலீஜியம் புதிய முடிவு

ராஜஸ்தானில் 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்- உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


