சென்னை: நில மோசடி புகாரில் அதிமுகவை சோ்ந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் கைது செய்யப்பட்டதற்கு அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுக கரூா் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆா்.விஜயபாஸ்கா் கைது செய்யப்பட்டுள்ளதற்காக திமுக அரசுக்கு கண்டனம்.
புழல் சிறையில் உள்ள திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்காக பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சிவில் வழக்கு ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு அதீத முறையில் சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் திமுக அரசு செய்கிறது.
அரசியல் காழ்ப்புணா்வோடு திமுக அரசு ஏவும் பொய் வழக்குகள் யாவையும் எம்.ஆா்.விஜயபாஸ்கா் சட்டபூா்வமாக சந்தித்து வெல்வாா் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டில் 11 தோ்தல்களில் தொடா் தோல்வியை சந்தித்தவா் எடப்பாடி பழனிசாமி: ஓ. பன்னீா்செல்வம்

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி : எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

திருத்தணி பேருந்து நிலையம் பெயா் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ரூ.5,000 உரிமைத் தொகை: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

