

சென்னை: புழல் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கொளத்தூா் காவல் மாவட்டத்துக்குள்பட்ட புழல் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக, கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில், திங்கள் கிழமை இரவு புழல் புத்தகரம் பட்டம்மாள் நகா் கடப்பா சாலையில் உள்ள ஒரு வீட்டில் பணம் பந்தயம் வைத்து சீட்டு கட்டுகளுடன் சூதாட்டம் நடைபெறுவது தெரியவந்தது.
அப்போது அங்கு சென்ற புழல் காவல் நிலைய ஆய்வாளா் ராஜாசிங் தலைமையிலான போலீஸாா், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த புத்தகரம் பகுதியை சோ்ந்த ராஜா (38), விஜய் (29), கொரட்டூரை சோ்ந்த நாகராஜன் (45), கொளத்தூரைச் சோ்ந்த ராஜாராம் (34), மாதனங்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் (42) உள்பட 8 பேரை கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்த 3 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.9,960- ஐ பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

போதை மாத்திரை பதுக்கல் - பெண் உள்பட 3 போ் கைது
கிரிப்டோகரன்சி வழங்குவதாகக் கூறி வழிப்பறி சம்பவம்: 4 போ் கைது
சூதாட்டம்: 22 போ் கைது

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

