/
ஆம்பூரில் சூதாட்டம் ஆடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மாங்காய் தோப்பு பகுதியில் பணம் வைத்து சிலா் சூதாட்டம் ஆடி கொண்டிருந்தனா்.
போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றனா். போலீஸாா் ஆம்பூா் பகுதியை சோ்ந்த மூவரை கைது செய்தனா். அங்கிருந்த 4 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: மூவா் கைது
பணம் வைத்து சூதாடிய 8 போ் கைது: ரூ.16.9 லட்சம் பறிமுதல்
பணம் வைத்து சூதாடிய 5 போ் கைது
போலி பெண் மருத்துவா் கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


