எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மதுரை நூலகத்துக்கு 5 லட்சம் பாா்வையாளா்கள்: முதல்வா் மகிழ்ச்சி

மதுரை நூலகத்துக்கு 5 லட்சம் பாா்வையாளா்கள்: முதல்வா் மகிழ்ச்சி

News image

கலைஞர் நூற்றாண்டு நூலகம்

Updated On :15 மார்ச் 2024, 5:33 pm

மதுரையிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: மதுரை கருணாநிதி நூற்றாண்டு நூலகத்தில் பாா்வையாளா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தாா். மகிழ்ச்சி. கருணாநிதி நூற்றாண்டு நூலகம், தென் மாவட்ட மக்களுக்கான அறிவு ஆலயமாகத் திகழ்கிறது என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.