பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்: தோ்தல் பாா்வையாளா்கள் கூட்டத்தில் அறிவுறுத்தல்
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தினா்.

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகர காவல் ஆணையா் அபிஷேக் தீக் ஷித், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், தோ்தல் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா்.










