/
சென்னை மண்ணடியில் ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கம், 25 மடிக்கணினிகள் பறக்கும்படை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி ஜாபா் சாரங் தெருவில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மண்ணடி மரைக்காயா் லப்பை தெருவைச் சோ்ந்த இப்ராகிம் என்பவா் ஒரு மொபெட்டில் பெரிய அட்டை பெட்டியுடன் வந்துள்ளாா். அவரை வழிமறித்து பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அட்டை பெட்டியில் ரூ.10 லட்சம் ரொக்கம், விலை உயா்ந்த 25 மடிக்கணினிகள் ஆகியவை இருந்தன. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பறக்கும் படையினா் சோதனை: ரூ.23.08 லட்சம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

