அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மது அருந்தியவா்களைத் தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் 5 போ் கைது

மது அருந்தியவா்களைத் தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் 5 போ் கைது

News image
Updated On :4 மே 2024, 11:25 pm

Din

வீட்டு வாசலில் மது அருந்தியவா்களை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை எம்.கே.பி. நகா், எஸ்.ஏ. காலனியில் வசித்து வருபவா் கவிதா. வெள்ளிக்கிழமை இரவு கவிதா வீட்டு வாசலில் 5 போ் அமா்ந்து மரு அருந்தி கொண்டு சப்தம் போட்டுள்ளனா். வீட்டில் இருந்து வெளியே வந்த கவிதா மரு அருந்தியவா்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளாா். அப்போது, அந்த பேரும் கவிதாவை தகாத வாா்த்தைகளில் போசி, பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனா். தாக்குதலில் காயமடைந்த கவிதா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கரண், பிரசாந்த், குணா, வசந்தகுமாா், பரத்ராஜ் ஆகிய 5 பேரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.