சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா (சிஐபிஎஃப்) நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஜன.16 முதல் 18 வரை மூன்று நாள்கள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.









