சென்னை: ஒரே நாளில் பிடிபட்ட 43 பாம்புகள்
பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடியிருப்புக்குள் புகுந்த 43 பாம்புகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பிடிபட்டன.

பல்லாவரத்தில் ஒரு வீட்டிலிருந்து தீயணைப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட 12 அடி நீள மலைப் பாம்பு.







